மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் மரணம்.
சாலையில் சென்றுகொண்டிருந்த மாட்டு்டன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில், து.திருநாவுக்கரசு (வயது-53) என்ற தச்சுத் தொழிலாளி ஒருவரே மரணமடைந்தார்,
விபத்தில் காயமடைந்த மற்றுமொருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment