Wednesday, 6 June 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் மைத்ரி, மஹிந்த ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் மைத்ரி, மஹிந்த ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிதாக நியமிக்கப்பட்ட பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோகண லக்ஷ்மன் பியதாச, முன்னைய  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கட்சியின் தலைவராக கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னரே தான் பதவியில் அமருவதாக   பத்திரிகைக்கு அறிவித்திருந்தார்.

பேராசிரியர் பியதாச இந்த கருத்துக்களை தெரிவித்தபோது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஆர்வம் காட்டினார்.

உடனடியாக அவர் தன்னை சரிசெய்யும் வகையில் இது நாக்கு தடுமாறியதால் கூறப்பட்ட  விடயமென்று கூறி சரிசெய்து கொண்டார் ....

No comments:

Post a Comment

Featured Post

இன்ஸ்ராகிராம் பாவனையாளர்களிற்கான மகிழ்ச்சியான செய்தி / குறைந்த data செலவில் இன்ஸ்ராகிராமின் அதிரடி அம்சம்

இன்ஸ்ராகிராம் ஒரு புதிய அம்சமொன்றை அறிவித்துள்ளது. இது பயனர்கள் புகைப்பட பகிர்வு மேடையில் நுகரப்படும் தரவின் அளவை குறைக்க அனுமதிக்கும்....